யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

4/11/17

தேசிய திறனாய்வு தேர்வு தேதி மாற்றம்

சென்னை: இன்று நடக்கவிருந்த, தேசிய திறனாய்வு தேர்வு, நவ., ௧௮க்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசின் கல்வி உதவித்தொகையை பெற, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, முதற்கட்ட தேசிய திறனாய்வு தேர்வு, தமிழகம் முழுவதும், இன்று நடப்பதாக இருந்தது. மழை வெள்ளத்தால், பல்வேறு மாவட்டங்களில், பள்ளிகளுக்கு விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், இன்று நடக்கவிருந்த தேசிய திறனாய்வு தேர்வு, ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்வு, நவ., ௧௮ல் நடத்தப்படும் என, தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக