யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

5/12/15

குழப்பம்: தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு தேர்வுகள் தள்ளிவைப்பு பொருந்துமா?

மழை பாதிப்பால்தமிழகத்தில் அரையாண்டு தேர்வு தள்ளிவைக்கப்பட்ட நிலையில் பாதிப்பு இல்லாத மாவட்டங்களில், 'மாதிரி சிறப்புதேர்வு' என்றபெயரில் தேர்வுநடத்த கல்விஅதிகாரிகள்
முடிவு செய்துள்ளனர்.

         சென்னை உட்படவட மாவட்டங்களில்மழை பாதிப்பால்பல நாட்களாகபள்ளி, கல்லுாரிகள்செயல்படவில்லை. டிச., 9ல் துவங்க இருந்தஅரையாண்டு தேர்வுகளைதள்ளிவைத்து முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.ஆனால், மழை பாதிப்பில்லாதமதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை உட்படதென் மாவட்டங்களில்'மாதிரி தேர்வுகள்' என்ற பெயரில்டிச.,7 முதல்23க்குள் தேர்வுகள்நடத்த முதன்மைகல்வி அதிகாரிகள்முடிவு செய்துள்ளனர்.

இதற்காக, பத்து, பிளஸ்1, பிளஸ் 2விற்குமாதிரி வினாத்தாள்தயாரிக்க தலைமையாசிரியர்களுக்குஅறிவுறுத்தப்பட்டுள்ளது. கல்வித்துறை அதிகாரிஒருவர் கூறுகையில், "வட மாவட்டங்களின்மழை பாதிப்புஅதிகம். பலநாட்கள் விடுமுறைவிடப்பட்டன. பிற மாவட்டங்களில், பள்ளி வேலைநாட்களில்பாதிப்பில்லை. அனைத்து பாடமும் முடிக்கப்பட்டுள்ளன. மாதிரி அரையாண்டு தேர்வு என்றபெயரில் தேர்வுநடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது," என்றார்.

குழப்பம்


பத்து, பிளஸ் 1 மற்றும்பிளஸ் 2விற்கு, பொது வினாத்தாள்என்பதால் அரையாண்டுதேர்வு தள்ளிவைப்புஅறிவிப்பு அனைத்துமாவட்டங்களுக்கும் பொருந்தும். அந்தந்தமாவட்டம் சார்பில்நடக்கும் ஆறுமுதல் ஒன்பதாம்வகுப்பு தேர்வுகளுக்குஇந்த அறிவிப்புபொருந்துமா என அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர். இயக்குனர் அலுவலகத்தில்இருந்தும் தெளிவானஅறிவுறுத்தல் இல்லை என தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக