யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

5/12/15

தமிழ்நாட்டில் டிசம்பர் 6-ம் தேதியான ஞாயிறு அன்று வங்கிகள் இயங்கும் என்று மத்திய அரசின் நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

 தமிழகத்தில் மழை வெள்ளம்காரணமாக போக்குவரத்துபாதிப்பு, மின்சாரம்துண்டிப்பு, வங்கிகள் இயக்கம் நிறுத்தம், ஏடிஎம்சேவை
முடக்கம்என பொதுமக்களுக்குபல்வேறு பாதிப்புகள்ஏற்பட்டன.
மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்குக்கூட வங்கிசேவையையோ, ஏடிஎம்சேவையோ பயன்படுத்தமுடியாமல் பொதுமக்கள்தவித்தனர்.
இந்நிலையில், பொதுமக்கள் வசதிக்காகடிசம்பர் 6 (ஞாயிற்றுக்கிழமை) அன்று வங்கிகள் இயங்கும்என்று நிதிஅமைச்சகம் அறிவித்துள்ளது.

வங்கிகளின் அலுவல் நேரத்தைநீட்டிக்கவும், படகுகள் மூலம் நடமாடும் ஏடிஎம்களைசெயல்படுத்தவும் வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக