யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

12/7/17

ஜாக்டோ ஜியோவிற்கு இடைநிலை ஆசிரியர்களின் வேண்டுதல்:



அரசு ஊழியர்களும்ஆசிரியர்களும்ஒன்றிணைந்திருக்கும்இம்மாபெரும் வரலாற்றைநாங்கள் மெய்சிலிர்ப்போடுபார்க்கிறோம்.

மிக நம்பிக்கையாகஉணர்கிறோம்.


அரசின் கவனம் இப்போதே ஜாக்டோ ஜியோ-  வைநோக்கி திரும்பி இருக்கிறது.



அரசு இதையும் அலட்சியம்காட்டினால்

தமிழ்நாட்டின் அரசுஅலுவல்கள்ஒட்டுமொத்தமாய்முடங்கிப்போய் தமிழ்நாடேஅல்லோலகல்லோலப்படவிருக்கிறது.

இதுவெல்லாம் ஜாக்டோஜியோ- வின் கடந்த காலசாதனைகளை வைத்துநிச்சயம் நடக்கும் எனநம்பலாம். இம்மாபெரும் அமைப்பான.

ஜாக்டோ ஜியோமுத்தாய்ப்பான மூன்றுகோரிக்கைகளை முன்வைக்கிறது.


1) பழைய பென்ஷனைஅமல்படுத்த வேண்டும்.


2) உடனடியாக ஏழாவதுஊதிய குழுவைஅமல்படுத்துவது

( தமிழ்கத்தில் எட்டாவது)


3) 20 சதவீதம் இடைக்காலநிவாரணம்


அரசு ஊழியர்கள் மற்றும்ஆசிரியர்களின் அடிப்படைவாழ்வாதாரத் தேவைகளாககருதி

இம்மூன்றுகோரிக்கைகளையும் மிக கவனமாக தேர்ந்தெடுத்துமுன் வைத்திருக்கிறது.

இந்த முத்தாய்ப்புகோரிக்கைகளுக்கு மிகப்பெரிய சலியூட்டை
 ஜாக்டோ- ஜியோ விற்கு ஆசிரியர்கள் சார்பாகவைக்கிறோம்.

இன்னுமொருகோரிக்கையை மிக சங்கடத்தோடு  மன்றாடிகெஞ்சி ஜாக்டோஜியோவிடம் கேட்கிறோம்.


இம்மூன்று கோரிக்கைகளை அரசு உறுதி செய்தி விட்டால்தயவுசெய்து

இடைநிலை ஆசிரியர்கள் 8ஆண்டுகளாக புலம்பிக்கொண்டிருக்கும் ஒரேகோரிக்கையான ஊதியமுரண்பாடு கலைதல் ( 2006 பிறகான இடைநிலைஆசிரியர்களுக்கு மாதம் 13000 இழப்பு)

என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள்..


* ஆசிரியர்கள் என்றும் நன்றி மறவாமல் இருப்போம்..*




நம்பிக்கையோடும்ஏக்கத்தோடும் இடைநிலைஆசிரியர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக