யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

24/2/18

தடுப்பூசிகள் போடப்பட்டிருந்தால் மட்டுமே பள்ளியில் சேர்க்கை

தடுப்பூசிகள் போடப்பட்டிருந்தால் மட்டுமே 
பள்ளிகளில் குழந்தையைச் சேர்க்க அனுமதிக்க ஆலோசனை நடைபெற்று வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

போலியோ, அம்மை, காசநோய் உள்ளிட்டவற்றைத் தடுக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது எனவும் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக