யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

15/3/18

நாளை 16.03.2018 அன்று தொடங்கும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு

வாழ்த்துக்கள் : 

 வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

* தேர்வு எழுதும் மாணவர்கள் பதற்றத்தைத் தவிர்த்திட தேர்வு அறைக்கு அரை மணி நேரத்திற்கு முன்பாகவே சென்றுவிடவேண்டும்.

*கண்டிப்பாக Mobile எடுத்துசெல்லக்கூடாது.

* நுழைவு சீட்டு உள்ளிட்ட. பேனா,பென்சில் கையோடு எடுத்துச்செல்லுங்கள் .

* விடைத்தாள் வழங்கப்பட்டப் பிறகு உங்களுக்கு வழங்கப்பட்ட தேர்வு எண்ணும் புகைப்படமும் சரிபார்த்துக்கொண்டு,
தவறானது என்றால் உடனடியாக அறைக் கண்காணிப்பாளரிடம் தெரிவித்து உரியதைப் பெற்றுக்கொள்ளவும்.

*நம்பிக்கையோடு எழுதுங்கள் அடித்தல்- திருத்தலின்றி எழுதுங்கள் , வெற்றி நிச்சயம்.

*பெற்றோர்கள் தன் குழந்தைகளிடம் வருத்தம் அளிக்கும் வார்த்தைகளை பேசக் கூடாது.

*ஆறுதலான சொற்கள் வழியாகவே குழந்தைகளிடம் அற்புதத்தை அறியமுடியும்.

* திணிக்கும் வார்த்தைகளைவிட தித்திக்கும்  வார்த்தைகளே திருப்தியளிக்கும்.

 வாழ்த்துகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக