யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

30/11/16

ஜியோவின் அதிரடி

சென்னை: சேவையை தொடங்கிய 3 மாத காலத்தில் 5 கோடி வாடிக்கையாளர்களை கடந்து ஜியோ நிறுவனம் சாதனை புரிந்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த செப்டம்பர் 5-ம் தேதி தனது 4G சேவையைத் தொடங்கியது.

ஜியோ தனது சேவையை ஆரம்பித்து மூன்று மாதங்கள் கூட முடியாத நிலையில், தற்போது 5 கோடி வாடிக்கையாளர்களை கடந்துள்ளது.

ஒரு நாளைக்கு 6 லட்சம் வாடிக்கையாளர்களை ஜியோ நிறுவனம் தன் சேவைக்குள் இணைத்ததாக கூறப்படுகிறது.

ஏர்டெல் நிறுவனத்துக்கு 5 கோடி வாடிக்கையாளர்களை கடக்க 12 ஆண்டுகளும், வோடாபோன், ஐடியா நிறுவனங்களுக்கு 13 ஆண்டுகளும் ஆன நிலையில்

 ஜியோ நிறுவனம் இந்த சாதனையை 3 மாதங்களில் நிகழ்த்தி காட்டியுள்ளது குறைந்த காலத்தில் 10 கோடி வாடிக்கையாளர்களை தனது சேவைக்குள் கொண்டு வருவதே ஜியோவின் இலக்கு என்று அந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி கூறி இருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக