யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

1/12/16

டிசம்பர் 2-ம் தேதி நள்ளிரவு முதல் சுங்கக்கட்டணம்

நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் டிசம்பர் 2-ம் தேதி நள்ளிரவுமுதல் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும் என்று மத்திய அரசுதெரிவித்துள்ளது. கடந்த 8-ம் தேதிரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாதுஎன்று
அறிவித்தது மத்திய அரசு. இதையடுத்துநெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பது ரத்துசெய்யப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து மீண்டும்டிசம்பர் 2-ம் தேதி நள்ளிரவுமுதல் வசூலிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

நிலைமைசீரடைந்து விட்டதாக கூறி சுங்கக்கட்டணம் வசூலைநெடுஞ்சாலைதுறை தொடங்குகிறது. டிசம்பர் 15-ம் தேதி வரைசுங்கச்சாவடிகளில் பழைய ரூ.500 மற்றும்1000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக