யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

14/12/16

குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் ஏராளமானோர் தவிப்பு: டிஎன்பிஎஸ்சி கால அவகாசம் வழங்க கோரிக்கை

இணையதள சேவை பாதிப்பால்குரூப் 1 தேர்வுக்குவிண்ணப்பிக்க
முடியாத நிலை ஏற்பட்டதுதமிழ்நாடுஅரசுப் பணியாளர்தேர்வாணையம்  (டிஎன்பிஎஸ்சிகுரூப் 1 பதவியில்அடங்கிய 85 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துதேர்வை பிப்ரவரி19ம்தேதிநடத்துகிறது.

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க  டிசம்பர் 12ம் தேதிகடைசி நாள்என்று அறிவிக்கப்பட்டிருந்ததுஇந்நிலையில் வர்தா புயல் தாக்க தொடங்கியதுஇதுநேற்றுமுன்தினம் 3 மாவட்டங்களைதுவம்சம்  செய்ததுஇதனால் செல்போன்சேவைஇணையதளசேவை உள்ளிட்டஅனைத்துசேவைகளும்முடங்கியது.


ஒருவரை ஒருவர் தொடர்புகொள்ள முடியாதநிலை ஏற்பட்டதுஅது மட்டுமின்றிமக்களின்இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டதுஇணையதளம் சேவைதுண்டிப்பால்  குரூப்தேர்வுக்கு 2 நாட்கள் விண்ணப்பிக்க முடியாமல் போனதுஆயிரக்கணக்கானவர்கள் விண்ணப்பிக்கமுடியாதநிலை ஏற்பட்டுள்ளதுஎனவேதேர்வுக்கு  விண்ணப்பிக்கும்தேதியைடிஎன்பிஎஸ்சிநீட்டிக்க வேண்டும்என்ற கோரிக்கைவலுத்துள்ளதுஆனால்டிஎன்பிஎஸ்சியில்இருந்து எந்தவிதஅறிவிப்பும் வராததால்  தேர்வர்கள் குழப்பத்தில்உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக