யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

14/12/16

அரையாண்டு தேர்வு முடிந்ததும் இலவச சைக்கிள் வினியோகம்

தமிழகத்தில் அரசு மற்றும்உதவி பெறும்பள்ளிகளில், பிளஸ் -1 படிக்கும் மாணவ, மாணவியருக்கு, தமிழகஅரசு சார்பில், இலவச சைக்கிள்
வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, தமிழகம் முழுவதும்பள்ளிகளுக்கு இலவச சைக்கிள், உதிரி பாகங்களாக, லாரிகளில் கொண்டுவரப்பட்டுள்ளன.

இவற்றை அந்தந்த பள்ளிகளில், சைக்கிளாக தயார்செய்யும் பணிகள்நடக்கின்றன. தற்போது, அரையாண்டு தேர்வு நடந்துவருவதால், சைக்கிள்வினியோகம் செய்வதில்காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

அரையாண்டு தேர்வு முடிந்து, ஜனவரியில் பள்ளிகள்திறந்த பிறகு, இலவச சைக்கிள்வினியோகிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக