யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

14/12/16

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் இனி ஆன்லைன் மூலமே கட்டணம் !!

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில்இனி ஆன்லைன்மூலமே கட்டணம்செலுத்த முடியும். மோடி தலைமையிலானமத்திய அரசுபணமில்லாவர்த்தகம்
கொண்டுவர பல்வேறுமுயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    இதன் மூலம்ஊழலற்ற இந்தியாவைஉருவாக்க முடியும்என அரசுநம்புகிறது.  இதன் முக்கிய நடவடிக்கையாகசமீபத்தில் பழைய 500 , 1000 ரூபாய் நோட்டுகளை வாபஸ்பெறுவதாக
அறிவித்தது. இதன் மூலம்பணம் பதுக்கிய, பண முதலைகள்தங்களின் கள்ளப்பணத்தைவெள்ளையாக மாற்றபகீர பிரயத்தனம்செய்ய முயற்சிசெய்து வருகின்றனர். ஆனால் , வருமானவரி மற்றும்அமலாக்க துறையினரின்கடும் நடவடிக்கையால்நாடு முழுவதும்கோடி, கோடியாகபணம் , கிலோகணக்கில் தங்கம்பறிமுதல் செய்யப்பட்டுவருகிறது.மத்தியஅரசின் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில்இனி ஆன்லைன்மூலமே பள்ளிக்கட்டணம்செலுத்த முடியும். கரன்சி நோட்டுகளாகபெற்று கொள்ளமுடியாது , இந்த முறை வரும் ஜனவரிமாதம் 17 ம்தேதி முதல்நடைமுறைக்கு வருகிறது. சி.பி.எஸ்.இ., செயலர்ஜோசப் இம்மானுவேல்அனைத்து பள்ளிதலைமைநிர்வாகிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஜனவரி மாதம் 17 ம்தேதி முதல்:

ஆன்லைன் மூலம் இகட்டணம் செலுத்தும்முறைக்கு வாருங்கள், உங்களின் மொபைல்போனே உங்களின்வங்கி என்று, வாலட், டெபிட்கார்டு, ஸ்வைப்பிங்மூலம் பணமில்லாவர்த்தகத்திற்கு அரசு அழைப்பும், இது தொடர்பாகநாள்தோறும் விளம்பரமும் வெளியிட்டு வருகிறது. மத்தியஅரசு துறைகளும், அரசு சார்ந்தஅமைப்புகளும் டிஜிட்டல் முறைக்கு மாறி வருகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக